4 மாதங்களாக ஜிம்மில்…. 170 கிலோ எடை….! தீவிரமாக உடற்பயிற்சி செய்த நபர்… கடைசியில் நடந்த சோகம்….!!

ஜிம்மில் ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜா நஹர் சிங் காலனி, தெரு எண் 6 இல் வசிக்கும் 37 வயதான பங்கஜ் சர்மா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், செவ்வாய்க்கிழமை…

Read more

FLASH: “அஜித் குமார் மரணம்”… நேரில் சென்று ரூ.2 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் சொன்ன தவெக தலைவர் விஜய்…..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

FLASH: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும்,  10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.  8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு…

Read more

“அஜித் குமார் மரணம்”… வீட்டுக்கே சென்ற தவெக தலைவர் விஜய்… தாய், தம்பியை நேரில் சந்தித்து ஆறுதல்… வைரலாகும் வீடியோ..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

அப்பாவி இளைஞரை துள்ள துடிக்க கொன்றுவிட்டு “சாரி”… இதற்கும் மன்னிப்பு கேட்கும் போட்டோ சூட் எப்போது நடக்கும்?… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..பரபரப்பு அறிக்கை..!!!

பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும்…

Read more

FIR இல்லாத வழக்கை விசாரணை நடத்துவதே தவறு… எல்லா ஆட்சிக் காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படித்தான் இருக்கு… திருமாவளவன் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர்…

Read more

“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி  தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… இனி தனிப் படை விசாரணை குழு நிரந்தரமாக செயல்படக்கூடாது… டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திப்புவனம் காவல் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை காவல்துறையினரை அஜித் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.…

Read more

“பக்தி பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் தாங்க முடியவில்லை”….பக்தர்கள் போற்றும் அரசாக திமுக மாறி உள்ளது சேகர்பாபுவால் தான்… மு.க. ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலை துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, மேயர் பிரியா…

Read more

போதைப் பொருள் வழக்கில் நீண்டு கொண்டே போகும் பட்டியல்… ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை அடுத்து சிக்க போகும் பிரபல நடிகை… வெளியாகும் அதிர்ச்சி உண்மைகள்…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரை பிரபலங்கள் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

Read more

“உடம்பின் 18 இடங்களில் காயம்”.. எலும்புகள் உடைந்து, உடம்பில் வெளி மற்றும் உள் உறுப்புகளும்… மரணத்தை மறைக்க குடும்பத்தினரிடம் பேரம்… பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜூனா..!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிவகங்கை…

Read more

“அஜித் குமார் மரணம்”… 5 போலீசார் கைது… சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த இளைஞரை தனிப்படை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு… ஞானசேகரனின் செல்போன் அழைப்பு ஆதாரம்… அண்ணாமலை மீது மனு தாக்கல்… தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது. அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன்…

Read more

Breaking: அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6 2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திரு. அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”.. அஜித் குமாரின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்… தம்பிக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவர் அக்கோவிலில் நடந்த திருட்டுத் தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை…

Read more

அம்மா அழக்கூடாது..!! “விபத்தில் இறந்த மகன்”.. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பரிதவித்த மூதாட்டி.. யோசிக்காமல் ரூ.15,000-ஐ தூக்கி கொடுத்த எம்எல்ஏ… நெகிழ்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 79 வயதான மூதாட்டி தங்கம்மாள் உருக்கமான மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். தனது மகன் செந்தில்குமார் வைத்திருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு…

Read more

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு…? “அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்கணும்”… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு…

Read more

அஜித் குமார் மரணம்…! “தனி இடத்தில் வைத்து சுற்றி நின்று தாக்கும் காவலர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

Breaking: அஜித் குமார் மரணம்… 5 போலீசார் கைதானதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…

Read more

“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…

Read more

“தந்தையின் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும்”… இடைவெளியை பயன்படுத்த பாசிச சக்திகள் முயற்சிக்கின்றன… திருமாவளவன் கருத்து…!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும்…

Read more

தமிழகத்தில் (ஜூலை 1) இன்று முதல் மின்கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதம்…

Read more

ஏம்மா…! அவங்க ரொம்ப பாவம்….! “ஓடும் ரயிலில் மூதாட்டியின் முடியை இழுத்து, சரமாரியாக அடித்து….” இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சென்னை புறநகர் ரயிலில் மூதாட்டியை சில பெண்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் மூதாட்டியின் முடியை பிடித்து இழுத்து கையால் சரமாரியாக தாக்குகிறார். A group of women attacking…

Read more

மாற்றுத்திறனாளி பராமரிப்பு தொகைக்கு இனி “வாழ்நாள் சான்றிதழ்” தேவையில்லை…. நல ஆணையரின் அதிரடி உத்தரவு….!!

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கு இனி வாழ்நாள் சான்றிதழ் அவசியம் இல்லை என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புதிய அறிவுறுத்தல், பல ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான நடைமுறையை சீரமைக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை…

Read more

“தமிழ்நாட்டில் தடையை மீறி விற்பனை”.. இப்படி செய்தால் ஒரேடியா மூடப்படும்… உணவு பாதுகாப்பு துறை அதிரடி..!!

தமிழகத்தில் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மயோனைஸ்  தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்குவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஓராண்டு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி ஒரு சில உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதனால்…

Read more

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் மட்டும்தான் குற்றவாளிகளா?… வேரை வெட்ட சொன்னா, இலையும், கிளையையும் வெட்டுறீங்க… சீமான் ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, என் பொண்டாட்டி நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா தவிர வேறு யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லையா? இந்தியா…

Read more

“குழந்தையாக மாறிய ராமதாஸ்”… பாமக மீது காங்கிரஸ் மற்றும் விசிகவுக்கு ஏன் இந்த திடீர் பாசம்..? இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப திருமா புகழ்வது ஏன்.. அன்புமணி ஆவேசம்..!!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

FLASH: பரந்தூர் விமான நிலையம்..! “ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம்”… அரசாணை வெளியீடு…!!!

சென்னையில் தற்போது மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச ஏர்போர்ட் செயல்படும் நிலையில் இதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய ஏர்போர்ட்டாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட…

Read more

Breaking: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 169 பேர்…!!!!

சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயணிகள் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்ட நிலையில் அந்த…

Read more

BREAKING: வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு….? அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்….!!

மின்துறை அமைச்சர் சிவசங்கர் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு தற்போதைக்கு இல்லை எனவும், அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் அவர்களில் வழிகாட்டுதலின்படி ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம்…

Read more

நடிகர்கள் சிக்கியதால் வெளியே தெரியுது…! டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்கிறாங்க….? அது போதை இல்லையா….? நடிகர் ரஞ்சித் வேதனை…!!

நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு ரஞ்சித் மேலும் பிரபலமானார். சமீபத்தில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, ஒரு நடிகர் என்பதால் வெளியே தெரிகிறது. அதை பார்க்கும்போது கொஞ்சம்…

Read more

FLASH: சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடி-யில்….! முதல்வர் ஸ்டாலின் X பதிவு….!!

கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மண்டை ஓட்டினை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த ஆய்வகம் 3d முறையில் தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்துள்ளது. கொந்தகையில் கிடைத்த இரு மனித எலும்புக்கூடுகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில்…

Read more

Breaking: “2500 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் தமிழர்கள் எப்படி இருந்திருப்பார்கள் தெரியுமா”..? மண்டை ஓடுகள் மூலம் வடிவமைக்கப்பட்ட முகங்கள் கண்டுபிடிப்பு…!!!

கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மண்டை ஒட்டினை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த ஆய்வகம் 3d முறையில் தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்துள்ளது. கொந்தகையில் கிடைத்த இரு மனித எலும்புக்கூடுகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில்…

Read more

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இனி பள்ளிகளில் 5 நிமிடங்கள் “Water Bell”அடிக்கப்படும்… ஏன் தெரியுமா..? பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் சேர்க்கை என்பது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்டர் பெல் என்ற…

Read more

அமித்ஷா சொன்னதிலிருந்து திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது…பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, மக்கள் குடும்ப ஆட்சியை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். திமுக தொடர்ந்த இரண்டாவது முறையாக ஜெயித்ததாக இதுவரை வரலாறு கிடையாது. அதே வரலாறு…

Read more

“தமிழ் மொழியே தெரியல”… இதுல தமிழ்நாட்டை ஆளனுமாம்… நம்ம கொடக்கிற ஒரு ரூபா வரிபணத்தில் நமக்கு 26 பைசா தான் வருது.. திமுக எம்பி வில்சன்..!!!

 திமுக மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் அவர்கள் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் 27.06.2025 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தது குறித்து அறிக்கையில் தெரிவித்ததாவது, ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்தச் செயல் திட்டத்தை பற்றி விளக்கிக் கூற வந்திருக்கிறேன். சமீப…

Read more

“தூங்கிக் கொண்டே பகல் கனவு காண்கிறார்”… தமிழ்நாட்டின் கள நிலவரம் என்னன்னு தெரியுமா..? அமித்ஷாவை சாடிய அமைச்சர் ரகுபதி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில் சித்தன்னவாசல் கோடை விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய உள்துறை மந்திரி, தூங்கிக்…

Read more

Breaking: காலையிலேயே சோகம்..! “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆரின் உதவியாளர் மகாலிங்கம் காலமானார்”…!!!

தமிழகத்தின் முதல்வராக 2 முறை இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தன்னுடைய கடின உழைப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். அதிமுக கட்சியை தொடங்கிய முதல் ஆணிடிலேயே வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக…

Read more

அதிமுக- பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட முதலே ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது…. வானதி சீனிவாசன் காட்டம்..!!

தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றையால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை.…

Read more

“அதிமுக பிரமுகர் கொலை”… திமுக மீது சாடிய எடப்பாடி பழனிச்சாமி… இது அரசியல் ஆதாயம் தான்… அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கு..!;

தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தன் இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியதாவது, அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலைக்கு காரணம் நிலத்தகராறு. திட்டம்போட்டு கொலை செய்தவரே குற்றத்தை ஒப்புக்கொண்டு…

Read more

மதுரை மாநாட்டு தீர்மானத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்களே!..உங்களது மதுவிலக்கு மாநாடு என்ன ஆயிற்று?… திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை..!!

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் முருக பக்தர்கள் மாநாடு குறித்த விமர்சித்ததை அடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னால் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மதுரையில் நடந்தது…

Read more

“ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரி அல்ல”.. அது நண்பன்… அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்… இப்பதான் சரியா சொன்னீங்க… எம்பி கனிமொழி பதிலடி…!!!

மத்திய அரசின் அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் கூறியதாவது, அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிர்வாகப்…

Read more

கலைஞர் பாணியில் சொல்லனும்னா…”என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவிற்கு தலைவர்”… டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்…!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

போடு செம….! ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்….! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி சிறப்பு நாளாகக் கொண்டு, அதே நாளிலிருந்து அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த…

Read more

Other Story