“ரூ.50,000 ரொக்கம்….” அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு அடித்த ஜாக்பாட்…. இது நல்ல ஐடியாவா இருக்கே….!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் சிலரை மாதந்தோறும் தேர்வு செய்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏப்ரல் மாதத்திற்கான…

Read more

BREAKING: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்…. “அமைதி நிலைத்திருக்கட்டும்”… முதல்வர் ஸ்டாலின் பதிவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

FLASH: “இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்”… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடங்கியது பிரம்மாண்ட பேரணி..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான்…

Read more

இனி மாற்றுத் திறனாளிகள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு இது கட்டாயம்.. வெளியான முக்கிய அதிரடி அறிவிப்பு..!!

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட, தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் முதன்மையாக தேவைப்படுகிறது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார் பெரும்…

Read more

“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை விடுங்க…. கல்வி நிதியை தாங்க….” கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…

Read more

தமிழகம் முழுவதும் ஜூன் 15ஆம் தேதி முதல்.. மீண்டும் வருகிறது மினி பஸ்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ்  திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு…

Read more

மாணவர்களே…! இனி நேரடியாக மறு கூட்டலுக்கு விண்ணப்ப முறை ரத்து… பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு….!!

தமிழ்நாடு மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் பிறகு, நேரடியாக மறுகூட்டலுக்கான விண்ணப்ப முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, மாணவர்கள் முதலில் தங்கள் விடைத்தாளின் நகலைப் பெற்ற பின்பே மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை…

Read more

BREAKING: “ஐபிஎல் போட்டி நடத்தினால்…” சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு…

Read more

“பிளஸ் 2 தேர்வில் சாதனை…” மாற்றுத்திறனாளி மாணவரை நேரில் சந்தித்து உதவி செய்த எம்.எல் ஏக்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு  முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை…

Read more

இனி 24 மணி நேரமும் இயங்கும்…!! அரசாணை வெளியீடு… மக்களுக்கு செம குட் நியூஸ்…!!

தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் அரசாணை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 5-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில், இந்தத்…

Read more

BREAKING: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு….!!

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. மே 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகளுக்கான…

Read more

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சித்திரை மாதம் வந்தாலே ஒவ்வொரு கோவிலிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோன்று தற்போது தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவிலில்…

Read more

BREAKING: காஷ்மீரில் தமிழ்நாடு மாணவர்கள்…. உதவி எண்களை அறிவித்த அரசு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி…. வெளியான அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

Breaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…

Read more

படிப்புக்கு ஏதுங்க வயசு..! 70 வயசில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி… மார்க் எவ்வளவுன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீஙக்..!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடப்பாண்டில் 95.03 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

BREAKING: அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!

அமைச்சர் துரைமுருகன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சரகுபதிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர் துரைமுருகன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகணை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…

Read more

தம்பி நீ வேற லெவல்….! கணினி மூலம் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன் 600-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…. குவியும் வாழ்த்துக்கள்….!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

BREAKING: தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு, கூடுதலாக சட்டத்துறை பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, தற்போது அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தமிழக அரசின் நிர்வாகத்தில் சில முக்கிய…

Read more

Breaking: 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மளிகை கடைக்காரரின் மகன்… +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்…!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.   இந்த தேர்வு…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! +2 மதிப்பெண் பட்டியல் மற்றும் துணைத் தேர்வு தேதி… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு…

Read more

“600/487 மார்க்”… மாணவனின் கனவுகளை திருடிச் சென்ற விபத்து… இப்படியா நடக்கணும்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொது தேர்வில் 600/599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்த பழனி மாணவி… குவியும் வாழ்த்துக்கள்…!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

தமிழ் பாடத்தில் அசத்திய மாணவர்கள்… 135 பேர் 100/100 எடுத்து அசத்தல்… இந்தப் பாடத்தில் மட்டும் 9536 பேர் முழு மார்க் எடுத்திருக்காங்களாம்..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

தமிழகத்தில் +2 பொது தேர்வில் இந்த மாவட்டம் தான் கடைசி… “38-வது இடம்”… அதிக தோல்வியடைந்தது யார் தெரியுமா…?

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: “பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்திய ஜெயில் கைதிகள்”… 140 பேரில் 130 பேர் PASS….!!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“+2 ரிசல்ட்”… அரசு பள்ளிகளில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in…

Read more

“12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்”… எவ்வளவு பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி… மீண்டும் கெத்து காட்டிய மாணவிகள்…!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில்…

Read more

இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்…. பொதுத்தேர்வு முடிவுகளை அறிய புதிய ஏற்பாடு… உடனே இதை பண்ணுங்க…!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த…

Read more

தமிழக மாணவர்களே..! இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்… எப்படி பார்ப்பது தெரியுமா…? இதோ முழு விவரம்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவினை வைத்தே…

Read more

“இந்திய ராணுவத்தின் நடவடிக்கை சரிதான்”… ஆனால் இது போராக மாறக்கூடாது… திருமாவளவன் வலியுறுத்தல்..!!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

Read more

இனி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பண்டிகை பண்டிகை காலம் முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

தமிழக சட்டசபை கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் ஒன்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட, இதுவரை வழங்கப்பட்டு…

Read more

சனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…

Read more

அதிமுகவுடன் பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்காது… அனைவருமே பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி…

Read more

“நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை”…. ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை…!!!

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. இதற்காக நாடு…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்திற்கு என்றென்றும் தமிழ்நாடு துணை நிற்கும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதிவு..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு…

Read more

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும். அதே நேரத்தில் இந்த மாதம் பதிவாகும் வெப்பநிலையின் அளவைப் பொறுத்து கோடை விடுமுறையை நீடிக்க வாய்ப்புள்ளதாக…

Read more

“30 முறை மட்டும் தான் பயன்படுத்தணும்”… கேன் குடிநீரால் வரும் ஆபத்து… உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை அதிகரித்துவிட்ட நிலையில் குடிநீரின் தேவை என்பதும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக கேனில் விற்கப்படும் குடிநீர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது கேனில் தண்ணீர் அடைக்கப்படும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவைகளை குறிப்பிட வேண்டும்…

Read more

FLASH: குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…. உணவு பாதுகாப்பு துறை அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை இன்று (மே 6) புதிய நெறிமுறைகளை அறிவித்து, அவற்றை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில உணவு பாதுகாப்புத்…

Read more

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு… சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க போராடுவோம்… த.வெ.க பதிவு…!!!

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் பலரும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் சட்டப்படி புதிய…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகும்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதேபோன்று பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை…

Read more

வணிகர் சங்க மாநாடு….!! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. முழு விவரம் இதோ….!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று…

Read more

விஜயபாஸ்கர் காரை பின் தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது… அதிமுக EX. எம்எல்ஏ ராசு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

புதுக்கோட்டையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் எம்எல்ஏ ராசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவருடைய…

Read more

இன்றே கடைசி நாள்….! உயர் நீதிமன்றத்தில் ரூ.58,000 சம்பளத்துடன் வேலை…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட 392 பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இன்று (மே 5) விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.  மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100…

Read more

FLASH: பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்…. வெளியான தகவல்….!!

பொறியியல் படிப்புகளுக்கு மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.…

Read more

“டி-ஷர்டை கழட்டி கொடுங்க”… இல்லன்னா உங்க அப்பா கிட்ட இருந்து வாங்கி போடுங்க… கடைசியாக நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவன்..!!!!

நீட் போட்டித் தேர்வு, நாடு முழுவதும் இன்று 500க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 5,453 மையங்களில் நடைபெறுகிறது. அந்தப் போட்டித் தேர்வு நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான 3 அடுக்கு கண்காணிப்பு வழிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

“கோழிக்கறியில் 30 தூக்க மாத்திரைகள்”… கள்ளக்காதலனை பிளான் போட்டு துபாயில் இருந்து வரவழைத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலி… பரபரப்பு சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த…

Read more

“தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டீங்கன்னா ஆக்சன் பாயும்”… அங்கன்வாடி ஊழியர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கடும் எச்சரிக்கை.!!!

தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கங்கள் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என கடந்த மே 2ஆம் தேதி முதல் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மாவட்ட அலுவலகங்கள் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தை…

Read more

Other Story