எப்புட்றா..! அம்புட்டு தேனீக்கள் பறந்தும் ஒன்னு கூட கடிக்கலையே… அலேக்காக தேன்கூட்டில் இருந்து தேன் எடுத்த வாலிபர்.. வியப்பூட்டும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு நபர் பாதுகாப்பு சீருடை அல்லது கையுறை இல்லாமலேயே, ஒரு பெரிய தேன் கூட்டில் இருந்து அமைதியாக தேனை எடுத்து வைக்கிறார். இந்த அதிர்ச்சியான…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவிலுக்கு பொங்கல் வைக்க போய்… கடைசியில்…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வாணிபுத்தூரில் வசிக்கும் ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையின் காரணமாக அருகில்…

Read more

இறுதி சடங்கில் பங்கேற்ற நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. இவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், இறுதிசடங்கு கிராமத்தில் நடந்துள்ளது. இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்காக அவர்கள்…

Read more

Other Story