அக்னி வீரர்கள் கவனத்திற்கு…. மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்குரிய அறிவிப்பு சென்ற 15ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…
Read more