கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி விட்டார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“முதல்ல மது குடிக்கிறது நிப்பாட்டு”… அதுக்கப்புறம் வந்து பேசு… கண்டிப்புடன் சொன்ன காதலி… பலமுறை போன் போட்டும்… மனம் நொந்த காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப்…
Read more“ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி”… காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலி உயிர்… கோர விபத்தில் ஹெல்மெட் போடாததால் பறிபோன உயிர்…!!!
சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் காமேஷ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தன் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற 21 வயது…
Read more