திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
பங்குச்சந்தையில் முதலீடு செய்த பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்… ரூ. 19 லட்சம் பறிப்பு… மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…!!!
திருப்பூர் மாவட்டத்தில் தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய தில்லைராஜன்…
Read moreச்சீ.. கேக்குல என்ன இப்படி ஸ்மெல் வருது?…. கெட்டுப் போனதை விற்பனை செய்த உரிமையாளரின் வாயில் கேக்கை திணித்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வருகிறார். அந்த பேக்கிரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக…
Read more