நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இனி எஸ் பி ஐ வங்கியின் “eRupee by SBI” என்ற அப்ளிகேஷன் மூலமாக டிஜிட்டல் கரன்சிகளை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் எந்தவிதமான யுபியை அப்ளிகேஷன் அல்லது யுபிஐ க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் கரன்சியை வைத்து pay செய்யலாம். இந்த CBDC மற்றும் UPI இணைப்பு வங்கி துறையின் மிகப்பெரிய பாய்ச்சல் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
SBI வங்கி பயனர்களுக்கு சூப்பர் செய்தி…. இனி இந்த சேவையும் கிடைக்கும்…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more