தமிழ், தெலுங்கு என திரை உலகில் முன்னணி நாயகியாக உள்ள நடிகை சமந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமந்தா இன்ஸ்டாகிராமில் தான் படப்பிடிப்பில் பங்கேற்றதை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சமந்தா படக் குழுவினருடன் உரையாடிய புகைப்படங்களை  பகிர்ந்திருந்தார். இப்போது காரில் அமர்ந்தபடி “ஒளியைக் கண்டேன்” எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா. இப்பதிவிற்கு சில மணி நேரங்களிலேயே 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)