
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்கப்பட்டு மாநில அளவிலான நீட் எஸ்எஸ் கலந்தாய்வில் இரண்டாவது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரம் இதோ…

