சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…
Read moreமறு கூட்டலில் 100-க்கு 100 மதிப்பெண்… மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்…. மொத்தம் எவ்வளவு தெரியுமா…? குவியும் பாராட்டுகள்…!!
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து மாணவர்கள் மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்த உத்தரவை பயன்படுத்தி, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் குருதீப் மிகப்பெரிய…
Read more