தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக தொகையை நன்கொடையாகப் பெற்ற பாஜகவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு நடத்தினால் அவர்கள் உடனடியாக அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கிறார்கள் என விமர்சிக்கப்படுகிறது. EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோது Future Gaming நிறுவனம் ரூ.1000 கோடி நன்கொடை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
“Raid Here…. Paid There” பாஜகவை ட்ரோல் செய்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!
Related Posts
இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more