புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
அக்காவுக்கு தங்கமான மனசு…! “திருமண மண்டபத்தில் பெட்டி…” கண்ணை பறித்த நகைகள்…. நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….!!
சென்னை மாவட்டம் அயப்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மறந்துவிடப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைக் கண்டு, அதனை நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது. அவருடைய நேர்மைக்காக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மட்டுமன்றி, நகையை…
Read moreதிருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…
Read more