விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முரளியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
நள்ளிரவில் பயங்கரம்..! “நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி வெட்டி படுகொலை”… திருப்பூரில் பரபரப்பு…!!!
திருப்பூர் மாவட்டம் குமாரனந்தபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி. இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்தவர். இந்நிலையில் பாலமுருகனை குமாரானந்தபுரம் பகுதியில் நடு ரட்டில் ஓட ஓட…
Read more“10-ம் வகுப்பு படிக்கிற”… ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணாத… கண்டித்ததால் சிறுமி எடுத்த முடிவு… குற்ற உணர்வில் அத்தையும்… ஒரே நேரத்தில் 2 மரணம்… வேதனையில் குடும்பத்தினர்…!!!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு விஜய் (25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இதில் விஜயின் அக்கா…
Read more