கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“காதலியுடன் அடிக்கடி உல்லாசம்”… கருக்கலைப்புக்கு பின் வேறொரு பெண்ணுடன் திருமணம்… வாலிபரின் பலே ஆசை… அதிரடி காட்டிய போலீஸ்..!!!
சென்னை மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் ரிஷி ஜோதி குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண்ணுடன் பழகி வந்தார்.…
Read more“திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடி! – குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி!”
திருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா (வயது 28) நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வ.உ.சி.…
Read more