திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம் இருந்த 200 ரூபாயை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சத்யராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…
Read moreஇனி யாரும் தப்பிக்கவே முடியாது… போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப்…
Read more