இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. வருடம் தோறும் ஒன்பது நாட்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பள்ளிகளில் கொலு வைத்து வழிபாடு நடத்துவது சிறப்பான ஒன்று. இந்த வருடம் நவராத்திரி பண்டிகை அக்டோபர் 15 தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி பீமா நகரில் அமைந்துள்ள வேணுகோபால் கிருஷ்ணன் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி நவராத்திரி ஐந்தாம் நாளில் மாரியம்மனுக்கு மீனாட்சிய அலங்காரம் பூஜை செய்யப்பட்டு பரதநாட்டியத்தோடு நிறைவு பெற்றது இதில் பகுதி சுற்றியுள்ள பக்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்