
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துக்களை வைத்து முதலமைச்சர் அரசியல் செய்கிறார். இந்தி திணிப்பு எனக் கூறி இந்தியா கூட்டணி தமிழகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கை தாய் மொழிக்கு முன்னுரிமை வழங்குகிறது. மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு கிடையாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.