தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை ரம்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரம்யா தான் வீட்டில் செல்லமாக வளர்ந்து வந்த நாய்க்குட்டி காணாமல் போனதாக தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு அரிய வகை பரிசு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/divyaspandana/status/1654765749196472322?s=20