LIC ஊழியர்கள் மற்றும் முகவர்களின் பணிக்கொடை வரம்பை மூன்று லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அத்துடன் அவர்களது டேர்ம் இன்சூரன்ஸ் தொகையை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தவும் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக AIIEA, AIBOA தொழிற்சங்கங்கள் எல்ஐசி நிர்வாகத்துடன் ஊதிய திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIC ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 3 லச்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு… மத்திய அரசு அதிரடி…!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more