LIC ஊழியர்கள் மற்றும் முகவர்களின் பணிக்கொடை வரம்பை மூன்று லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அத்துடன் அவர்களது டேர்ம் இன்சூரன்ஸ் தொகையை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தவும் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக AIIEA, AIBOA தொழிற்சங்கங்கள் எல்ஐசி நிர்வாகத்துடன் ஊதிய திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIC ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 3 லச்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு… மத்திய அரசு அதிரடி…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more