ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக பிகாரின் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.  இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.