தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன், அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களை புறக்கணிக்க முடியாது என்பதால் மனிதாபிமான உதவி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!
Related Posts
எந்த முன் அறிவிப்பும் இல்லை…. அமைதியாக இருந்தது…. இண்டிகோ விமான நிறுவனத்தினால் அலட்சியத்தால் ரூ. 2.65 லட்சத்தை இழந்த பயணி…!!!
ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தை தவறவிட்டதால், பிராண்டிங் ஆலோசகர் சாயன் கார்க் என்பவர் ரூ.2.65 லட்சம் இழந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் LinkedIn இல் ஒரு வைரல் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், விமான நிலையத்தில் எந்த…
Read moreஅப்ப புரியல… இப்பதான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியுது… “அத்தனை அடி அடிச்சும் எந்திக்கவே இல்ல”… ஆழ்ந்த தூக்கத்தில் பன்றி.. சிரிக்க வைக்கும் வீடியோ..!!!
பொதுவாக விலங்குகளின் வீடியோ என்றாலே மிகவும் சுவாரசியமாக இருக்கும். சில விலங்குகள் செய்வது ஆச்சரியமாகவும் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பன்றி தூங்கிக் கொண்டிருந்த நிலையில்…
Read more