முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே அணி வீரருமான அம்பதி ராயுடு கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அரசியலில் நுழைந்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஆனால் கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அம்பதி ராயிடு தான் கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகுவதாக அறிவித்து x வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.