சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமான் கல்லாநத்தம் பகுதியில் இருக்கும் முட்டல் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!
Related Posts
“இரவில் என்கூட மட்டும் தான் பேசணும்…” திருமணமான பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி… மகளை வைத்து மிரட்டிய மன்மதன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 42 வயது பெண், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் ‘கோபி’ என்ற நபருடன் பழக ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர், பின்னர் இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது, தன்னிடம் மட்டும்தான்…
Read more“அடிக்கிறாங்க; என் மனைவியை அனுப்ப சொல்லுங்க…” மகன், மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை…. மன வேதனையில் குமுறிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், பிள்ளைகள் மீதும்…
Read more