விருதுநகர் அருகே ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் பாண்டியன், இன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே நேற்றிரவு மதுரையில் 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்த காவலர்கள் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FLASH NEWS: ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை…. அடுத்தடுத்து அதிர்ச்சி…!!!
Related Posts
மாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read moreBREAKING: பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக…
Read more