கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.
தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
7 வருட காதல்….! “காதலியின் தலையில் சுத்தியலால் அடித்து…” டிரான்ஸ்பார்மர் அருகே உடலை வீசி நாடகமாடிய காதலன்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய காதலன் தீபன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி (27), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முன்னதாக…
Read more“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்….” வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…
Read more