கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.
தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்… பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பெரும் சோகம்….!!
சிவகங்கை மாவட்டம் கள்ளங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு திவ்யா(14), சிவரஞ்சனி(12) என்ற மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை விவசாய பம்ப் செட் மோட்டாரில் மூன்று பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்…
Read more“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!
நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…
Read more