பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் பிஎப் வட்டி தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என EPFO அறிவித்துள்ளது. இந்த தொகை இந்த மாதமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது கணக்கில் இ பி எஃப் ஓ தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உமாங் செயலி மூலமாக அல்லது EPFO இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தது அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more