நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு….! காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. 5 வருடமாக தொடரும் காவல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் உயிரிழப்பு தொடர்பான கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கின்போது வணிகம் செய்ததற்காக இருவரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பெயரில் காவல் நிலையத்தில்…
Read moreநிதி நிறுவன அதிபர் கொலையில் திடீர் டுவிஸ்ட்…! “இளம் பெண்ணுடன் உல்லாசம்….” கணவன் மனைவியின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு…
Read more