ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. ஒரு பவுலில் ஆரஞ்சு தோல் பொடியை சேர்த்து அதில் காற்றாலை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்கு கலந்து ஸ்மூத்தாக பேஸ்ட் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

அதிலும் பொலிவிழந்த சருமத்திற்கு தொடர்ச்சியாக ஆரஞ்சு தோலை பயன்படுத்தி வரும்போது சருமம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாறும் என சொல்லப்படுகின்றது. ஆரஞ்சு பழத்தை சருமத்தில் நேரடியாக பயன்படுத்துவதை விட ஆரஞ்சுதோல் பயன்படுத்துவது இன்னும் கூடுதலான பலன்களை கொடுக்குமாம். எனவே இதனை அளவோடு பயன்படுத்தி அதன் பயனை பெறுங்கள்.