கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இப்படியா நடக்கனும்...” கேட் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு… சோகத்தில் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டம் திருவொற்றியூர் மணலியை சேர்ந்தவர் குமாரசாமி(64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் குமாரசுவாமி கடந்த 14ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். காலை 9 மணியளவில் நிறுவனத்தின் மெயின் கேட்டை மூடிய போது திடீரென…
Read moreசாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம்… திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் பட்டினப்பாக்கம் சாலையில் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து திடீரென அதிகமான புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை சாலையில்…
Read more