திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ரவி செல்வனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு….! காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. 5 வருடமாக தொடரும் காவல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் உயிரிழப்பு தொடர்பான கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கின்போது வணிகம் செய்ததற்காக இருவரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பெயரில் காவல் நிலையத்தில்…
Read moreநிதி நிறுவன அதிபர் கொலையில் திடீர் டுவிஸ்ட்…! “இளம் பெண்ணுடன் உல்லாசம்….” கணவன் மனைவியின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு…
Read more