பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திடீரென வந்த மர்ம நபர்… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!
திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…
Read more“சகோதரி வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைத்து…” 3 மர்ம நபர்களை கண்டு ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!
கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த…
Read more