தமிழக மக்களே..! “இன்று 10 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக் கடலில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

மக்களே உஷார்…! நெல்லை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி,…

Read more

மகா சிவராத்திரி..! கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… ஒரு கிலோ மல்லி பூ எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இதனால் பூக்களின் தேவை என்பது அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும்…

Read more

மக்களே..! அடுத்த 2 மணி நேரத்திற்கு… 6 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று காலை 10:00 மணி வரையில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதோடு தமிழ்நாடு, புதுவை மற்றும்…

Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்.. “இன்றும் நாளையும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில்  பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுகிறது. அதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை…. முழு விவரம் இதோ….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை…

Read more

தமிழக மக்களே…! இன்று 4 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில…

Read more

மக்களே அலர்ட்..! இன்று தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 104 நாட்களாக நீடித்த வடகிழக்கு பருவமழை விலகியது… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

இந்தியா வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழ்நாட்டில் இருந்து வடகிழக்கு பருவமழை விலங்கியதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 104 நாட்களாக நீடித்த வடகிழக்கு பருவமழை தற்போது விலகி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்னிந்திய பகுதிகளில் இருந்து அடுத்த இரு தினங்களில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை…

Read more

அலர்ட்…! “தேதி குறிச்சாச்சு”.. தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் விலகுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். இதே போன்று  புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் வறண்ட வானிலைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 28 வரை..‌ “இப்படித்தான் வானிலை இருக்கும்”… காலையிலேயே வந்தது அலர்ட்..!

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி என்பது நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கும் கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில்…

Read more

மக்களே உஷார்..! இன்று மதியம் 7 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

மக்களே உஷார்…! இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய…

Read more

அலர்ட்…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 6 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி…

Read more

தமிழக மக்களே…! இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக காலை…

Read more

மக்களே உஷார்….! இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தெற்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

Read more

தமிழக மக்களே..! இன்று முதல் 6 நாட்களுக்கு வெளுக்க போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 21ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் வெளுக்கப்‌ போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகையில் வெளுக்க போகுது கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 19 ஆம் தேதிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.…

Read more

தமிழக மக்களே…! நாளை பொங்கல் பண்டிகையில் வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த…

Read more

மக்களே…! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 15ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இன்று தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்…

Read more

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது போன்று  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை… “தேதி குறிச்ச வானிலை மையம்”… வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

மிஸ் பண்ணாம பாருங்க…! 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வு….!!

சில நேரங்களில் வானில் நடக்கும் நிகழ்வு நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் வெள்ளி, சனி, வியாழன் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் ஒரே தென்படும் அரிய வானியல் நிகழ்வு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நிகழ உள்ளது. அதிகாலை…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… “இனி ஜன.11 வரை வானிலை இப்படித்தான்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 9-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக…

Read more

மக்களே..! தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்றும் மற்றும் நாளை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு…

Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இயல்பை விட அதிக அளவில் மழை பொழிவு பதிவானதாக ‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. குறிப்பாக…

Read more

தேதி குறிச்சி வச்சிக்கோங்க….! வெளுத்து வாங்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… மழையுடன் உறைபனி… எங்கெல்லாம் தெரியுமா…? ஜில் அப்டேட்..!!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கொடைக்கானல்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை பனிமூட்டம் காணப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள…

Read more

OMG: 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம்… இந்தியாவில் உச்சம் தொட்ட வெப்பநிலை… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024 ஆம் ஆண்டில் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் கடந்த வருடம் வெப்பம் பகல் நேரங்களில் உச்சம் தொட்டது. கடந்த 1901ஆம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கும் எச்சரிக்கை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி வரை…

Read more

Breaking: அலர்ட்..! தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம்…

Read more

தமிழக மக்களே…! மழையுடன் தொடங்கும் புத்தாண்டு… 6 நாட்களுக்கு வானிலை இப்படித்தான்.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

Read more

Breaking: புத்தாண்டில் ஹேப்பி நியூஸ்…! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது..!!

நாட்டில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை என்பது உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14.50…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

Read more

தமிழகத்தை மீண்டும் மிரட்ட வரும் கனமழை… 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் பொங்கல் வரை…. 2024-ல் இயல்பை விட 33% அதிகம்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகை ஒட்டி இருக்கும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு…

Read more

Other Story