அப்போ கன்ஃபார்மா..? “களைகட்ட போகும் ஐபிஎல் போட்டிகள்”… இந்தியா திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்…? உறுதிப்படுத்திய CSK வீரர்..!!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“இனி கிரிக்கெட் உலகமே விராட் கோலியை Miss செய்யும்”… எந்த கேப்டனுக்கு தான் அவரை பிடிக்காது… மைக்கேல் கிளார்க் வருத்தம்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை படைத்தவர்.…

Read more

ரசிகர்கள் ஷாக்.. டெல்லி அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்.. புதிய வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல் மீண்டும் தொடங்கும் அதே…

Read more

“ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இதை செய்ய வேண்டாம்”… சுனில் கவாஸ்கர் கோரிக்கை…!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் சமாதான முடிவை மேற்கொண்ட பின் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களுடன்…

Read more

“14 வருஷத்துக்கு முன்பு தோனி செஞ்ச தவறு”… இப்ப மீண்டும் அதே பிழையால் இந்திய அணி சிதைய போகுது… இதுக்கு 2 பேர்தான் காரணம்… யோக்ராஜ் சிங்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தூண்களாக இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக ஓய்வு பெற்றுவிடுவது, இந்திய அணியின் நிலையை சிதைக்கக்கூடியது என யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் வீரருமான யோக்ராஜ் சிங்…

Read more

மீண்டும் தொடங்கும் IPL போட்டிகள்…. “கொண்டாட்டம் வேண்டாம்…” கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் விருப்பம்….!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது.…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது…. ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து பிசிசிஐ வெளியிட்ட பதிவு…!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“கிரிக்கெட் போட்டியை தாண்டி ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார்”… விராட் கோலி குறித்து சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு..!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

பாகிஸ்தான் வீரர் தேர்வு செய்த சிறந்த பிளேயிங் லெவன் அணி… பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள்?..!!

நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இளம் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான சைன் அயூப் தற்போது டி20 கிரிக்கெட்…

Read more

“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தீவிர பயிற்சி எடுப்பதாக சொன்னார்”… ஆனால் இப்ப திடீர்னு… விராட் கோலி குறித்து டெல்லி பயிற்சியாளர் சொன்ன கருத்தால் பரபரப்பு…!!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் நேற்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை…

Read more

“டெஸ்ட் கிரிக்கெட்”… அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த ஜாம்பவான்கள்… விராட் கோலி, ரோஹித் சர்மாவின் முடிவுக்கு இவரா காரணம்.?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அன்று டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று நட்சத்திர வீரரான விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்…

Read more

“மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டி”… ஆஸி. வீரர்கள் கலந்து கொள்வார்களா..? சொந்த விருப்பம் தான்… கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி அறிவிப்பு..!!!

ஜூன் 11-ம் தேதி லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான தயாரிப்புகள் மும்முரமாக இருக்கும் நிலையில், பாதுகாப்புச் சிக்கல்களுக்கிடையே IPL தொடருக்குத் திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நிகழ்ந்த…

Read more

“விராட் கோலி ஒரு திறமையான வீரர்”… நான் மட்டும் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா…? முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேசம்…!!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி”..? உங்க நெருப்பையும் அர்ப்பணிப்பையும்.. சுப்மன் கில் போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு.. “269 என்ற நம்பரும் ஓய்வு பெறுவதாக சொன்ன விராட் கோலி”… ஏன் தெரியுமா..‌?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக…

Read more

“AUS SQUAD”… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கும் ஆஸி.யின் அதிரடிப்படை.. வெளியானது பட்டியல்..!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா…

Read more

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 18 மாதம் கழித்து மீண்டும் இடம்பெறும் வேகப்பந்துவீச்சாளர்… யார் தெரியுமா?…!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோகித்…

Read more

“உங்கள் சாதனைகளை மட்டுமே எல்லோரும் அறிவார்கள்”… ஆனால் கண்ணீரை நான் மட்டும்தான்… விராட் கோலியின் ஓய்வால் அனுஷ்கா சர்மா உருக்கம்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக…

Read more

“ஒரே நேரத்தில் இரு ஜாம்பவான்கள் விலகல்”… ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 9230 ரகளை குவித்துள்ளார். தன்னுடைய 14 ஆண்டு கால டெஸ்ட் பயணம்…

Read more

Breaking: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… விராட் கோலி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்…

Read more

“பேட்டில் பந்து படல”… ஆனா ஹெல்மெட்டில் பட்டுட்டு… எதிரணிக்கு 5 ரன்கள்.. கிரிக்கெட் போட்டியில் நடந்த அரிய சம்பவம்… இந்த ரூல்ஸ் பற்றி தெரியுமா…? வீடியோ வைரல்.!!

சில்ஹெட்டில் நடைபெற்ற வங்கதேச A மற்றும் நியூசிலாந்து A அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், அரிதான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதாவது வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன், பந்து வீச்சாளர் எபாடோட் ஹொசைனின் பந்துகளை…

Read more

Breaking: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்… பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு வார காலத்திற்கு மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் மீண்டும் போட்டிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ துணைத்…

Read more

பெரும் சோகம்….! பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பாப் கூப்பர் காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் மூன்று சதம் விலாசிய கிரிக்கெட் ஜாம்பவான் பாப் கூப்பர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு 84 வயது ஆகிறது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 1968-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக 27 போட்டிகளில் விளையாடிய…

Read more

“டாம் கரண் தேம்பி தேம்பி அழுதார்”… இனி பாகிஸ்தானுக்கு வர மாட்டோம்னு சொல்லிட்டாங்க… PSL தொடரில் கலந்து கொண்ட வங்கதேச வீரர் பரபரப்பு பேட்டி..! ‌

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் நடந்ததால் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு போட்டியை நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.…

Read more

“என்னம்மா இதெல்லாம்”..? கிரிக்கெட் போட்டியில் மொத்த டீமூம் ரிட்டயர் அவுட்… ஆனாலும் ஜெயிச்சுட்டாங்க… விதிமீறலும் அல்ல.. அட என்னப்பா சொல்றீங்க..!!

2025 மகளிர் டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியில் யுனைடெட் அரப் எமிரேட்ஸ் (UAE) மகளிர் அணி புதிய சரித்திரத்தை படைத்துள்ளது. ஒரே போட்டியில், அணி பேட்டிங் செய்தபோது, 10 வீராங்கனைகள் ‘ரிட்டயர்டு அவுட்’ ஆனது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை…

Read more

“ரோகித் சர்மாவை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலியும் ஓய்வு”..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியதாக…

Read more

Breaking: தென்னிந்தியாவில் மட்டும் ஐபிஎல்… “சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஸ்டேடியங்களில் 16 போட்டிகள்”…? பிசிசிஐ முடிவு…!!!

பாகிஸ்தானுடனான எல்லை பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 தொடரை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மே மாதத்தில் போட்டி மீண்டும் தொடங்க அரசாங்க அனுமதி கிடைத்தால், மீதமுள்ள…

Read more

“ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல்”… கிரிக்கெட் வீரர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…? பிசிசிஐ அதிரடி..!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2025 ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்காக தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.  முன்னதாக தர்மசாலாவில்  நடந்த பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும்…

Read more

Breaking: ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தன்னை இழிவுபடுத்தும் வகையில் தவறான தகவல்களை கூறியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜி மீடியா கார்ப்பரேஷன் நியூஸ் எதிராக ரூபாய் 100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.…

Read more

BREAKING: போர் பதற்றம்…! IPL போட்டிகள் அனைத்தும் ரத்து….? BCCI முக்கிய அறிவிப்பு….!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

ரத்தான IPL போட்டி…. “அந்த” ஒரு நிமிடம் பதறிய சியர்லீடர்…. என்னாச்சு…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

“மேடையில் வைத்து அனுஷ்கா சர்மாவுக்கு முத்தம் கொடுத்த பிரபல பாடகர்”… கோபத்தில் பிளாக் செய்த விராட் கோலி… இதுதான் பிரச்சனைக்கு காரணமா..?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாடகர் ராகுல் வைத்யா தொடர்பான இன்ஸ்டாகிராம் சர்ச்சை சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் அனுஷ்கா சர்மா மற்றும் ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்று…

Read more

BIG BREAKING: பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்…! பாதியில் நிறுத்தப்பட்ட IPL போட்டி…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!!

தர்மசாலா HPCA மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின. மின்னணு…

Read more

“விராட் கோலியின் கையை பிடிக்காமல் கண்டுக்காமல் சென்ற அனுஷ்கா ஷர்மா”… இருவருக்கும் இடையே பிரச்சனையா…? வைரலாகும் வீடியோ.!!!

நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சமீபத்தில் ஒரு இரவு உணவுக்கு சென்ற போது விராட்டின் கையை அனுஷ்கா புறக்கணித்தது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் காரை விட்டு அனுஷ்கா…

Read more

தலன்னு மீண்டும் நிரூபிச்சிட்டாருயா…!! “CSK வெற்றிக்கு பிறகு KKR இளம் வீரருக்காக மீண்டும் திரும்பி வந்த டோனி”… ஏன் தெரியுமா..? நெகிழ்ச்சி வீடியோ…!!!

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும்  அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடி வருவது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் தரமான பதிலடி… பதட்டத்தில் தவிக்கும் பாகிஸ்தான் பற்றி இப்படி ஒரு பதிவா..? EX. கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்  ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி அதிகாலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் விமானத்…

Read more

“மும்பையின் தெருவில் இறங்கிய GT வீரர் ஜோஸ் பட்லர்”… குழந்தைகளுடன் மரக்கட்டையில் கிரிக்கெட் விளையாடி அசத்தல்… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், அண்மையில் மும்பை நகரத்தின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளுடன் இணைந்து விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மரக் குச்சியை பேட்டாக பயன்படுத்திய பட்லர்,…

Read more

Breaking: இந்தியாவின் தங்க மகன் டிஎம்கே அப்சல் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

இந்திய கால்பந்தில் பெருமை பெற்ற வீரராக திகழ்ந்த டி.எம்.கே. அப்ஸல் (81) மே 7 ஆம் தேதி புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. “அப்ஸல் அவரது காலத்தில் சிறந்த  வீரராக…

Read more

உலகக்கோப்பை வென்ற கால்பந்து ஜாம்பவான் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!

பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் கால்வன் தற்போது 77 வயதில் காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியில் இடம்பெற்று இருந்தார். பியூனஸ் அயர்சில் கடந்த 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நெதர்லாந்துடன்…

Read more

Breaking: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா அதிகாரப்பூர்வ அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனிமேல் ஒருநாள் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன்…

Read more

Breaking: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்…? ரோகித் சர்மாவை மாற்ற பிசிசிஐ முடிவு…!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்ட நிலையில் கடந்த சீசனில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தனர்.…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல்…” திட்டமிட்டபடி IPL போட்டிகள் நடக்குமா…? BCCI அறிவிப்பு…!!

பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் எந்தவித…

Read more

விராட் கோலிக்கு ரத்தத்தால் அபிஷேகம்… “பேனர் முன்பாக ஆட்டை பலி கொடுத்த ரசிகர்கள்”… ஏன் தெரியுமா..?

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி…

Read more

SRH Vs DC மேட்ச்… டென்ஷனின் உச்சத்தில் காவியா மாறன் கொடுத்த ஹைலைட் ரியாக்ஷன்… இவங்கதான் எக்ஸ்பிரஷன் குயின்… ட்ரெண்டாகும் வீடியோ…!!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகாம் ஏமாற்றமளிக்கும் வகையில் ரன்அவுட் செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்,…

Read more

“நிச்சயதார்த்தத்திற்கு பிறகு பெண்ணுடன் உடலுறவு”… திருமணத்தை நிறுத்திய பெற்றோர்… இந்திய கிரிக்கெட் வீரர் பாலியல் புகாரில் கைது… பரபரப்பு..!!!

ராஜஸ்தானில் உள்ள  பரோடாவைச் சேர்ந்த 26 வயது கிரிக்கெட் வீரர் சிவாலிக் சர்மா மீது திருமணம் செய்வதாக கூறி  பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கழட்டிவிட்டதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டின் பேரில் ராஜஸ்தான் போலீசார் அவரை கைது…

Read more

“விளையாட்டையும் அரசியலையும் ஒன்னா சேர்க்காதீங்க”… கவாஸ்கர் ஒரு முட்டாள்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாய்ச்சல்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் கூறிய கருத்து பாகிஸ்தான் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் பங்கேற்பது கடினம் என ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறினார். இதற்கு…

Read more

“ரூ.1 கோடி வேணும்”… இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கொலை மிரட்டல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு, மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த ஷமிக்கு, “ராஜ்புத் சிந்தார்” என்ற மெயில் ஐடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் வந்ததாக…

Read more

“வா வா என் தேவதையே…” மகளுக்கு அழகாக பெயர் சூட்டிய கே.எல் ராகுல்…. என்னன்னு தெரியுமா…?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல். ராகுல், அவரது மனைவி அதியா ஷெட்டி தம்பதிக்கு மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தங்கள் மகளுக்கு ‘எவாரா’ என பெயர் வைத்ததற்கான காரணத்தை சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் ராகுல்…

Read more

RCB கோப்பையை ஜெயிக்கலனா நான் என் மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன்‌‌…. சபதம் போட்ட ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இந்த முறை அபாரமாக செயல்பட்டு வருகிறது. இன்றுவரை நடைபெற்ற 54 போட்டிகளுக்குப் பிறகு, 16 புள்ளிகளைப் பெற்ற ஒரே அணி RCB தான். இதனால் பிளேஆஃப் கட்டத்திற்குள் நுழைவது கிட்டத்தட்ட…

Read more

பயப்படாதே‌‌.‌‌.! தைரியமாக விளையாடினாலே வெற்றி நிச்சயம்..‌ வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்தித்து பாராட்டிய கங்குலி..!!!

ஐபிஎல் 2025 தொடரின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக, கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியில்…

Read more

Other Story