“200 ரன்கள்”.. அதிரடியாக சேசிங் செய்து விளையாடனும்… சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் வைத்திருந்த திட்டம் இது மட்டும்தான்… அபிஷேக் ஷர்மா ஓபன் டாக்..!!

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சன்ரைசர்ஸ்- ஹைதராபாத் அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 25…

Read more

நான் எப்போது அழுதேன்?… முதல் போட்டியில் ஆட்டம் இழந்து செல்லும்போது வெளியான வீடியோ … வைபவ் சூர்யவன்ஷி அளித்த விளக்கம்…!!

ஐபிஎல் 2025 தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதில் அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்…

Read more

நடப்பு ஐபிஎல்லில் அசத்தி வரும் கே.எல் ராகுல்… இந்திய அணியில் கம்பேக் கொடுப்பாரா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

போர் ஒத்திவைப்பை தொடர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2025 லீக் ஆட்டங்களின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணிகள் பெங்களூர், குஜராத், பஞ்சாப் ஆகியன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு…

Read more

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி, ப்ளே ஆஃப்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ… வெளியான அதிரடி தகவல்..!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட காரணத்தினால் ஐ.பி.எல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. 🚨 News 🚨…

Read more

“அதிரடியாக விளையாடிய 14 வயது இளம் புயல்”… CSK-வை வீழ்த்தி RR அபார வெற்றி… எம்.எஸ் தோனியின் காலில் விழுந்து… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரின் கடைசி போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், 14 வயதான சிறுவன் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி, 33 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.…

Read more

லுங்கி நிகிடிக்கு பதிலாக களமிறங்கும் ஜிம்பாப்வே வீரர்… ஆர்.சி.பி அறிவிப்பு…!!!

ஐபிஎல் சீசனில் ஆர்பிசி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லியை, குஜராத் அணி வீழ்த்தியது. இதன் மூலம் குஜராத், ஆர் பி சி, பஞ்சாப் அணி ஆகிய மூன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆர்…

Read more

IPL 2025: குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தி மலிங்கா சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்….!!

ஐபிஎல் 2025 தொடரின் 61வது போட்டியில் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த…

Read more

“சிக்னேச்சர் செலிப்ரேஷன்”… லக்னா அணி வீர்ர் திக்வேதி ரதிக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை… 50% அபராதம்… அதிரடி அறிவிப்பு…!!!!

லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி…

Read more

எனக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையில் நிறைய புரிதல் இருக்கு…. நாங்கள் வெற்றி பெற்றதற்கு இதுதான் காரணம்…. சாய் சுதர்ஷன்….!!

ஐபிஎல் 2025 சீசனில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. இதில் முதலில் விளையாடிய டெல்லி 199 ரன்கள் எடுத்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க…

Read more

“அபிஷேக்கிடம் வம்பிழுத்த திக்வேஷ் ரதி”… இவர் இன்னும் திருந்தல மாமா… மீண்டும் சிக்னேச்சர் செலிப்ரேஷன்… கடிந்து கொண்ட ரிஷப் பண்ட்… வீடியோ வைரல்..!!

லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61]-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி…

Read more

“அவுட் ஆன அபிஷேக் ஷர்மா”… கையை நீட்டி சிக்னேச்சர் செலிபிரேஷனில் ஈடுபட்ட திக்வேஷ் ரதி… மைதானத்தில் வெடித்த சண்டை… அதிர்ச்சி வீடியோ..!!!

லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61]-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி…

Read more

செம ஷார்ட்..! மிட்செல் மார்ஷ் அடிச்ச வேகத்தில் காரை பதம் பார்த்த பந்து… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் 2025 தொடரின் 61வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியில், முதல் பந்திலேயே ஓப்பனராக துள்ளலுடன் ஆடிய மார்ஷ்,…

Read more

அட போங்கப்பா..! ரூ.27 கோடி போச்சு… மீண்டும் சொதப்பிய ரிஷப் பண்ட்‌… டென்ஷனாகி பாதியில் கிளம்பிய சஞ்சீவ் கோயங்கா… வீடியோ வைரல்…!!

ஐபிஎல் 2025 தொடரில், இந்திய அணி வீரரான ரிஷப்பண்ட்  இந்த சீசனில் சொதப்பி வருகிறார். இந்த சீசனுக்கு மிக உயர்ந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தாலும், அவர் இதுவரை வெறும் 128 ரன்களையே மட்டுமே குவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே ரன்கள்…

Read more

“பிளே ஆப் கனவு தகர்ந்தது”… லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி… மும்பையா இல்ல டெல்லியா… ஜெயிக்கப்போவது யார்..? பெரும் எதிர்பார்ப்பு..!!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 61வது லீக் தொடரில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து…

Read more

இது வேற லெவல்..! உலகத்திலேயே எந்த ஜோடியும் செய்யாத மாஸ் ரெக்கார்டு… வரலாறு படைத்த சாய் சுதர்சன்-கில்… சம்பவம் செஞ்சுட்டாங்க டோய்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்…

Read more

“டெல்லி மைதானத்தில் கடுமையாக மோதிக்கொண்ட ரசிகர்கள்”… என்ன பிரச்சனை…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டிக்கு முன்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் முன், ரசிகர்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்தில்…

Read more

“வாழ்வா சாவா போட்டி”… ஐபிஎல் பிளே ஆப்… ஒரே இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்… வெற்றி யாருக்கு..? ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத், பஞ்சாப், பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனால் தற்போது நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார் என்று எதிர்பார்ப்பு…

Read more

“எங்கு சென்றாலும் எனக்கு அன்பு கிடைப்பதை உணர முடிகிறது”… 2026 ஐபிஎல்-க்கு தயாராகும் தோனி…உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் 3 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தோனி ஓய்வு…

Read more

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர்களில் இருந்து இந்தியா விலகுகிறதா..? தீயாய் பரவிய செய்தி… பிசிசிஐ அதிரடி விளக்கம்…!!!

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த வருடம் ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகளில் இருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளதாக…

Read more

“சென்ற ஆண்டு அவருக்கு போதிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை”… வேறொருவருக்கு பாராட்டு சென்றுவிட்டது… சுனில் கவாஸ்கர் மறைமுகத் தாக்கு…!!!

போர் ஒப்பந்தத்திற்கு அடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப்பில் பஞ்சாப் அணி -ராஜஸ்தான் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

18 வருஷ ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக..! “எந்த கேப்டனும் செய்யாத சாதனை”… வரலாறு படைத்த ஸ்ரேயஸ் ஐயர்… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5…

Read more

Breaking: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்…? பிசிசிஐ அதிரடி..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது…

Read more

“ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக”… 3 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி… தனி சாதனையை உருவாக்கிய கே.எல்‌ ராகுல்… அசத்துறாரே..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள்…

Read more

“விராட் கோலியின் மெகா சாதனை முறியடிப்பு”… குறைந்த இன்னிங்சில் 8000 ரன்கள்… 3-வது வீரராக வரலாறு படைத்த கே.எல் ராகுல்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…

Read more

போடு வெடிய..! ஒரு அணியின் வெற்றியால் அடுத்தடுத்து பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள்… கெத்து காட்டிய RCB, PBKS, GT… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டி மீண்டும் கடந்த…

Read more

“அதிரடி ஆட்டம்”.. கடைசி வரை களத்தில் நின்ற சாய் சுதர்சன், கில்”.. டெல்லியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்…

Read more

ஐபிஎல் 2025: “11 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக”… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் சாதித்து காட்டிய பஞ்சாப் கிங்ஸ்… வேற லெவல்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5…

Read more

இவரை சர்வதேச கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கலாம்… முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டன்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆட உள்ளது.…

Read more

“தோனிக்கு மட்டும் தான் உண்மையாகவே ரசிகர்கள் இருக்காங்க”… மத்தவங்க காசு கொடுத்துதான் வச்சிருக்காங்க… ஹர்பஜன்சிங் சர்ச்சை கருத்து..!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி…

Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்…53 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் சாதனை படைத்த பர்வேஸ்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 தொடரில் வங்காளதேச கிரிக்கெட் அணி மற்றும் யுஏஇ அணியினருக்கு இடையே நேற்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தப் போட்டியில் 7…

Read more

“இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை விராட் கோலிக்கு வழங்கி மத்திய அரசு கௌரவிக்கனும்”…. ரெய்னா கோரிக்கை..!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த மே 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது…

Read more

“நடப்பு சாம்பியனுக்கு மழையால் வந்த சோதனை”… ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது KKR… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி 18-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.…

Read more

நீதான் என் காரை இப்படி பண்ணிட்ட… தன் தம்பியுடன் சண்டை போட்ட ரோகித் சர்மா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) வாங்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் புதிய ஸ்டாண்ட் ஒன்றை வெள்ளிக்கிழமை விழாவாக திறந்து வைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கதாநாயகனாக விளங்கிய ரோஹித்தின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில்…

Read more

“செஞ்சுரி நாயகனின் 10th மார்க் எவ்வளவு தெரியுமா”..? கேட்டா அசந்து போயிடுவீங்க… கிரிக்கெட்டில் மட்டுமா படிப்பிலும் கலக்கிய விராட் கோலி…!!!

இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த வாரம் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை முடிவுக்கு கொண்டு வந்ததாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டில் அவர் பெற்ற பத்தாம் வகுப்பு CBSE மதிப்பெண் பட்டியல் சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி…

Read more

“ஜெயில் டி-ஷர்ட்”… CSK ரசிகர்களிடம் வம்பிழுத்த RCB ரசிகர்கள்… இப்படியா கேலி செய்வீங்க..? ராபின் உத்தப்பா வருத்தம்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. இந்த சீசனில் ஆர்.சி.பி., சிஎஸ்.கே-வை இருமுறை வீழ்த்தியது. குறிப்பாக, 2008-க்குப் பிறகு முதல் முறையாக  சேப்பாக்கம் மைதானத்தில் RCB  வெற்றி…

Read more

அந்த மனசு தான் சார்…. கேமராமேனுடன் தனது இருக்கையை பகிர்ந்து கொண்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அண்மையில் விமானத்தில் தனது மரியாதைமிக்க நடத்தை மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் சமூக ஊடகக் குழு விமானத்தில் ஒரு வீடியோ எடுத்தது. அப்போது, கேமராமேன் எங்கு அமர…

Read more

அப்படி போடு..! “மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு மாபெரும் அங்கீகாரம்”… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.…

Read more

உலகிலேயே பணக்கார விளையாட்டு வீரர் பட்டியல் வெளியீடு… முதலிடத்தில் ரொனால்டோ… இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா .?

போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கால்பந்து விளையாட்டில் உலக அளவில் புகழ்பெற்ற நட்சத்திர விளையாட்டு வீரர். இவர் கால்பந்து விளையாட்டில் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டவர். மேலும் இவர் தனது அபார வேகம், இடைவிடாத சாட்கள் மூலம் கால்பந்து…

Read more

“குஷியான டிம் டேவிட்”… மைதானத்தில் மழையில் ஆட்டம் போட்டு சறுக்கி சறுக்கி… குழந்தையாகவே மாறிட்டாரு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டி மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

அடேங்கப்பா….! திருப்பதி கோவிலுக்கு 5 கிலோ தங்கம்…! நன்கொடையாக வழங்கிய லக்னோ அணி உரிமையாளர்….!!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். கோவில் அதிகாரிகள் நன்கொடையை பெற்றுக் கொண்டனர். பெருமாளுக்கு பதி ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகியவற்றை சஞ்சய் கோயங்கா வழங்க உள்ளார். ஐபிஎல்…

Read more

‘சிஎஸ்கே அணியில் இருந்து கூப்பிடுவார்கள் தயாராக இரு’…. ஆயுஷ் மாத்ரேவுக்கு சிக்னல் கொடுத்த சூரியகுமார் யாதவ்…!!

இந்தியா பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி… 9 அணிகளுக்கும் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி…. 3- வது இடம் பிடித்த இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் முதல் சீசனில் நியூசிலாந்தும், 2-வது சீசனில் ஆஸ்திரேலியாவும் கோப்பையை வென்றது. இந்த 2 சீசன்களிலும் இந்தியா 2-வது இடத்தை பிடித்தது. தற்போது மூன்றாவது…

Read more

“மீண்டும் காயம்”… லக்னோ அணியில் இருந்து 150 வேகப்புயல் விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா-பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறியது. இந்நிலையில்…

Read more

Breaking: இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு…!!!

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் என்று கொடுத்தவர். கடந்த வருடம் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களை மத்திய அரசாங்கம் கௌரவப்படுத்துவது…

Read more

  • May 15, 2025
ரோகித், கோலி போல இவரும் ஓய்வு பெறுவார்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் அதிலிருந்து முழுமையாக…

Read more

“ஐபிஎல் போட்டி தொடங்கும் அதே நாளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் தொடங்க இருக்கிறது”… கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவியதால் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற 18 வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப், டெல்லி அணிகள் இடையான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு…

Read more

“விராட் கோலியின் இடத்தை இந்த தமிழக வீரரால் மட்டும்தான் நிரப்ப முடியும்”… அனில் கும்ப்ளே அதிரடி..!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“ஐபிஎல் போட்டியில் புதிய மாற்றம்”… அணியின் உரிமையாளர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்… இனி விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது..!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மட்டும் ஸ்பெஷல் அங்கீகாரம்”… ஓய்வு பெற்றாலும் இந்த சலுகை தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள்…

Read more

Other Story