ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர்களில் இருந்து இந்தியா விலகுகிறதா..? தீயாய் பரவிய செய்தி… பிசிசிஐ அதிரடி விளக்கம்…!!!

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த வருடம் ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகளில் இருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளதாக…

Read more

“சென்ற ஆண்டு அவருக்கு போதிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை”… வேறொருவருக்கு பாராட்டு சென்றுவிட்டது… சுனில் கவாஸ்கர் மறைமுகத் தாக்கு…!!!

போர் ஒப்பந்தத்திற்கு அடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப்பில் பஞ்சாப் அணி -ராஜஸ்தான் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

18 வருஷ ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக..! “எந்த கேப்டனும் செய்யாத சாதனை”… வரலாறு படைத்த ஸ்ரேயஸ் ஐயர்… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5…

Read more

Breaking: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்…? பிசிசிஐ அதிரடி..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது…

Read more

“ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக”… 3 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி… தனி சாதனையை உருவாக்கிய கே.எல்‌ ராகுல்… அசத்துறாரே..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள்…

Read more

“விராட் கோலியின் மெகா சாதனை முறியடிப்பு”… குறைந்த இன்னிங்சில் 8000 ரன்கள்… 3-வது வீரராக வரலாறு படைத்த கே.எல் ராகுல்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…

Read more

போடு வெடிய..! ஒரு அணியின் வெற்றியால் அடுத்தடுத்து பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள்… கெத்து காட்டிய RCB, PBKS, GT… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டி மீண்டும் கடந்த…

Read more

“அதிரடி ஆட்டம்”.. கடைசி வரை களத்தில் நின்ற சாய் சுதர்சன், கில்”.. டெல்லியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்…

Read more

ஐபிஎல் 2025: “11 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக”… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் சாதித்து காட்டிய பஞ்சாப் கிங்ஸ்… வேற லெவல்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5…

Read more

இவரை சர்வதேச கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கலாம்… முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டன்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆட உள்ளது.…

Read more

“தோனிக்கு மட்டும் தான் உண்மையாகவே ரசிகர்கள் இருக்காங்க”… மத்தவங்க காசு கொடுத்துதான் வச்சிருக்காங்க… ஹர்பஜன்சிங் சர்ச்சை கருத்து..!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி…

Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்…53 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் சாதனை படைத்த பர்வேஸ்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 தொடரில் வங்காளதேச கிரிக்கெட் அணி மற்றும் யுஏஇ அணியினருக்கு இடையே நேற்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தப் போட்டியில் 7…

Read more

“இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை விராட் கோலிக்கு வழங்கி மத்திய அரசு கௌரவிக்கனும்”…. ரெய்னா கோரிக்கை..!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த மே 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது…

Read more

“நடப்பு சாம்பியனுக்கு மழையால் வந்த சோதனை”… ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது KKR… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி 18-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.…

Read more

நீதான் என் காரை இப்படி பண்ணிட்ட… தன் தம்பியுடன் சண்டை போட்ட ரோகித் சர்மா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) வாங்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் புதிய ஸ்டாண்ட் ஒன்றை வெள்ளிக்கிழமை விழாவாக திறந்து வைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கதாநாயகனாக விளங்கிய ரோஹித்தின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில்…

Read more

“செஞ்சுரி நாயகனின் 10th மார்க் எவ்வளவு தெரியுமா”..? கேட்டா அசந்து போயிடுவீங்க… கிரிக்கெட்டில் மட்டுமா படிப்பிலும் கலக்கிய விராட் கோலி…!!!

இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த வாரம் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை முடிவுக்கு கொண்டு வந்ததாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டில் அவர் பெற்ற பத்தாம் வகுப்பு CBSE மதிப்பெண் பட்டியல் சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி…

Read more

“ஜெயில் டி-ஷர்ட்”… CSK ரசிகர்களிடம் வம்பிழுத்த RCB ரசிகர்கள்… இப்படியா கேலி செய்வீங்க..? ராபின் உத்தப்பா வருத்தம்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. இந்த சீசனில் ஆர்.சி.பி., சிஎஸ்.கே-வை இருமுறை வீழ்த்தியது. குறிப்பாக, 2008-க்குப் பிறகு முதல் முறையாக  சேப்பாக்கம் மைதானத்தில் RCB  வெற்றி…

Read more

அந்த மனசு தான் சார்…. கேமராமேனுடன் தனது இருக்கையை பகிர்ந்து கொண்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அண்மையில் விமானத்தில் தனது மரியாதைமிக்க நடத்தை மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் சமூக ஊடகக் குழு விமானத்தில் ஒரு வீடியோ எடுத்தது. அப்போது, கேமராமேன் எங்கு அமர…

Read more

அப்படி போடு..! “மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு மாபெரும் அங்கீகாரம்”… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.…

Read more

“குஷியான டிம் டேவிட்”… மைதானத்தில் மழையில் ஆட்டம் போட்டு சறுக்கி சறுக்கி… குழந்தையாகவே மாறிட்டாரு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டி மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

‘சிஎஸ்கே அணியில் இருந்து கூப்பிடுவார்கள் தயாராக இரு’…. ஆயுஷ் மாத்ரேவுக்கு சிக்னல் கொடுத்த சூரியகுமார் யாதவ்…!!

இந்தியா பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி… 9 அணிகளுக்கும் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி…. 3- வது இடம் பிடித்த இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் முதல் சீசனில் நியூசிலாந்தும், 2-வது சீசனில் ஆஸ்திரேலியாவும் கோப்பையை வென்றது. இந்த 2 சீசன்களிலும் இந்தியா 2-வது இடத்தை பிடித்தது. தற்போது மூன்றாவது…

Read more

“மீண்டும் காயம்”… லக்னோ அணியில் இருந்து 150 வேகப்புயல் விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா-பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறியது. இந்நிலையில்…

Read more

  • May 15, 2025
ரோகித், கோலி போல இவரும் ஓய்வு பெறுவார்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் அதிலிருந்து முழுமையாக…

Read more

“ஐபிஎல் போட்டி தொடங்கும் அதே நாளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் தொடங்க இருக்கிறது”… கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவியதால் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற 18 வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப், டெல்லி அணிகள் இடையான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு…

Read more

“விராட் கோலியின் இடத்தை இந்த தமிழக வீரரால் மட்டும்தான் நிரப்ப முடியும்”… அனில் கும்ப்ளே அதிரடி..!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“ஐபிஎல் போட்டியில் புதிய மாற்றம்”… அணியின் உரிமையாளர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்… இனி விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது..!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மட்டும் ஸ்பெஷல் அங்கீகாரம்”… ஓய்வு பெற்றாலும் இந்த சலுகை தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள்…

Read more

அப்போ கன்ஃபார்மா..? “களைகட்ட போகும் ஐபிஎல் போட்டிகள்”… இந்தியா திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்…? உறுதிப்படுத்திய CSK வீரர்..!!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“இனி கிரிக்கெட் உலகமே விராட் கோலியை Miss செய்யும்”… எந்த கேப்டனுக்கு தான் அவரை பிடிக்காது… மைக்கேல் கிளார்க் வருத்தம்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை படைத்தவர்.…

Read more

ரசிகர்கள் ஷாக்.. டெல்லி அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்.. புதிய வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல் மீண்டும் தொடங்கும் அதே…

Read more

“ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இதை செய்ய வேண்டாம்”… சுனில் கவாஸ்கர் கோரிக்கை…!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் சமாதான முடிவை மேற்கொண்ட பின் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களுடன்…

Read more

“14 வருஷத்துக்கு முன்பு தோனி செஞ்ச தவறு”… இப்ப மீண்டும் அதே பிழையால் இந்திய அணி சிதைய போகுது… இதுக்கு 2 பேர்தான் காரணம்… யோக்ராஜ் சிங்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தூண்களாக இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக ஓய்வு பெற்றுவிடுவது, இந்திய அணியின் நிலையை சிதைக்கக்கூடியது என யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் வீரருமான யோக்ராஜ் சிங்…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது…. ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து பிசிசிஐ வெளியிட்ட பதிவு…!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“கிரிக்கெட் போட்டியை தாண்டி ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார்”… விராட் கோலி குறித்து சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு..!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

பாகிஸ்தான் வீரர் தேர்வு செய்த சிறந்த பிளேயிங் லெவன் அணி… பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள்?..!!

நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இளம் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான சைன் அயூப் தற்போது டி20 கிரிக்கெட்…

Read more

“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தீவிர பயிற்சி எடுப்பதாக சொன்னார்”… ஆனால் இப்ப திடீர்னு… விராட் கோலி குறித்து டெல்லி பயிற்சியாளர் சொன்ன கருத்தால் பரபரப்பு…!!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் நேற்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை…

Read more

“டெஸ்ட் கிரிக்கெட்”… அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த ஜாம்பவான்கள்… விராட் கோலி, ரோஹித் சர்மாவின் முடிவுக்கு இவரா காரணம்.?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அன்று டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று நட்சத்திர வீரரான விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்…

Read more

“மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டி”… ஆஸி. வீரர்கள் கலந்து கொள்வார்களா..? சொந்த விருப்பம் தான்… கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி அறிவிப்பு..!!!

ஜூன் 11-ம் தேதி லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான தயாரிப்புகள் மும்முரமாக இருக்கும் நிலையில், பாதுகாப்புச் சிக்கல்களுக்கிடையே IPL தொடருக்குத் திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நிகழ்ந்த…

Read more

“விராட் கோலி ஒரு திறமையான வீரர்”… நான் மட்டும் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா…? முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேசம்…!!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி”..? உங்க நெருப்பையும் அர்ப்பணிப்பையும்.. சுப்மன் கில் போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு.. “269 என்ற நம்பரும் ஓய்வு பெறுவதாக சொன்ன விராட் கோலி”… ஏன் தெரியுமா..‌?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக…

Read more

“AUS SQUAD”… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கும் ஆஸி.யின் அதிரடிப்படை.. வெளியானது பட்டியல்..!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா…

Read more

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 18 மாதம் கழித்து மீண்டும் இடம்பெறும் வேகப்பந்துவீச்சாளர்… யார் தெரியுமா?…!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோகித்…

Read more

“உங்கள் சாதனைகளை மட்டுமே எல்லோரும் அறிவார்கள்”… ஆனால் கண்ணீரை நான் மட்டும்தான்… விராட் கோலியின் ஓய்வால் அனுஷ்கா சர்மா உருக்கம்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக…

Read more

“ஒரே நேரத்தில் இரு ஜாம்பவான்கள் விலகல்”… ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 9230 ரகளை குவித்துள்ளார். தன்னுடைய 14 ஆண்டு கால டெஸ்ட் பயணம்…

Read more

Breaking: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… விராட் கோலி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்…

Read more

“பேட்டில் பந்து படல”… ஆனா ஹெல்மெட்டில் பட்டுட்டு… எதிரணிக்கு 5 ரன்கள்.. கிரிக்கெட் போட்டியில் நடந்த அரிய சம்பவம்… இந்த ரூல்ஸ் பற்றி தெரியுமா…? வீடியோ வைரல்.!!

சில்ஹெட்டில் நடைபெற்ற வங்கதேச A மற்றும் நியூசிலாந்து A அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், அரிதான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதாவது வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன், பந்து வீச்சாளர் எபாடோட் ஹொசைனின் பந்துகளை…

Read more

Breaking: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்… பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு வார காலத்திற்கு மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் மீண்டும் போட்டிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ துணைத்…

Read more

Other Story