குரூப்-1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும் பிரதான தேர்வு தனியாகவும் நடைபெற உள்ளது. குரூப்-1, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ஒருங்கிணைந்த தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இதில் 6244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking: TNPSC தேர்வு நடைமுறையில் மாற்றம்… வெளியானது அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more