தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர் நலனுக்கான நலம் நாடி செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதனைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
BREAKING: வங்கிக் கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!
டெல்லி மதராசி கேம்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக தலா 8000 ரூபாய் வழங்கவும், 4000…
Read moreBreaking: பரபரப்பு..!! மதிமுக கட்சி அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!
சென்னையில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் தீயணைப்பு துறை வீரர் உடையில் வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அத்துமீறி கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் தீயணைப்புதுறை…
Read more