குடும்ப தலைவிகள் முதல் மாணவர்கள் வரை அரசு ₹1000 வழங்கி வருகிறது. அதன்படி தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதேபோல், இனி ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் வங்கிக் கணக்கிலும் ₹1000 செலுத்தப்படும்.
BREAKING: மாதந்தோறும் யார் யாருக்கு ரூ.1000 வழங்கப்படும்… புதிய அறிவிப்பு…!!
Related Posts
BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read moreBREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read more