மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 3 தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிட மதிமுக விரும்புகிறது. ஆனால், 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொகுதிப் பங்கீட்டு இழுபறி நீடிக்கும் நிலையில், அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது