மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 3 தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிட மதிமுக விரும்புகிறது. ஆனால், 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொகுதிப் பங்கீட்டு இழுபறி நீடிக்கும் நிலையில், அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது
BREAKING: மதிமுக நிர்வாகக் குழு அவசரமாக கூடுகிறது… வைகோ அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read moreBREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read more