மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 3 தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிட மதிமுக விரும்புகிறது. ஆனால், 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொகுதிப் பங்கீட்டு இழுபறி நீடிக்கும் நிலையில், அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது
BREAKING: மதிமுக நிர்வாகக் குழு அவசரமாக கூடுகிறது… வைகோ அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more