தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடாரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸை விட பழனிநாடார் 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்த வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பழனி நாடார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
BREAKING: தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more