தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடாரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸை விட பழனிநாடார் 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்த வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பழனி நாடார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்