தமிழகத்தில் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் சிறப்பு முகாம்கள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை பத்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதல் கைவினைஞர்கள் வரை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.
BREAKING: சற்றுநேரத்தில் ரூ.10,000, உடனே கிளம்புங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
FLASH: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் வழக்கு…. இன்று மாலை வெளியாகும் தீர்ப்பு….!!
போதைப்பொருள் பயன்படுத்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜூலை 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் தடுப்பு…
Read more“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி”… போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி…? வைரலான வீடியோ… கொந்தளித்த இபிஎஸ்.. பரபரப்பு அறிக்கை…!!!!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
Read more