பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக பெண் நிர்வாகிகளை தாக்கிய வழக்கில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரை பிடிக்க கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் மனு தாக்கல் செய்துள்ளார்.
BREAKING: கைது செய்ய விரைந்தது தனிப்படை
Related Posts
வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…
Read moreஇதை செய்ய ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா?… பிரதமர் மோடி சவால்….!!!
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை…
Read more