உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதல் நாளிலேயே ரூ 5.5 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதல் நாளிலேயே முதல் நாளிலேயே 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூபாய் 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னணி நிறுவனங்களுடன் கையெழுத்து ஆகி உள்ளது என தொழில் துறை செயலாளர் அருண் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.