அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
பாமகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது… அன்புமணி ராமதாஸ்…!!!
கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாநாட்டில் கடலூரில் உள்ள அனைத்து தம்பிகளும், தங்கைமார்களும் வந்திருந்தனர். இந்தியாவே வியந்து பார்த்த இந்த மாநாடு சமூக நீதிக்காக நடத்தப்பட்ட…
Read moreதமிழகத்தில் ப்ளஸ் 2 மறு கூட்டல் முடிவுகள் எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாற்றம் உள்ள தேவர்களது…
Read more