தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருள்கள் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புறநகர் பகுதிகளில் 588 562 நியாய விலை கடைகளிலும், மாணவரில் 1700 இல் 1500 ரேஷன் கடைகளிலும் போன் பே, google pay மற்றும் paytm உள்ளிட்டவை மூலம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கலாம். இந்த திட்டம் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.