தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருள்கள் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புறநகர் பகுதிகளில் 588 562 நியாய விலை கடைகளிலும், மாணவரில் 1700 இல் 1500 ரேஷன் கடைகளிலும் போன் பே, google pay மற்றும் paytm உள்ளிட்டவை மூலம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கலாம். இந்த திட்டம் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
BREAKING: இன்று முதல் ரேஷன் கடைகளில் அமல்…. தமிழக அரசு அதிரடி…!!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more