ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக மீன்பிடிக்கும் படகில் 6 பேர் சென்றுள்ளனர். அதன்படி பஞ்சுலா பாலாஜி (18), பட்டா ரகு (24), மண்ணூர் கல்யாண் (25), சல்லா பிரசாந்த் (28), பதி சுரேந்திரா (18), அல்லி ஸ்ரீநாத் (18) ஆகியோர் படகில் சென்றுள்ளனர். அப்போது திடீரென படகு நீரில் மூழ்கி 6 பேரும் உயிரிழந்தனர். இதில் இரண்டு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 6 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Breaking: ஆந்திராவில் மீன் பிடிக்கும் படகில் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!! மாணவர்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் புதிய செயலி… கேரளா கல்வி துறையின் புதிய முயற்சி…!!
கேரள மாநில கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்பில் ‘சம்பூர்ண பிளஸ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதில் மாணவர்களின்…
Read more“அடுப்பில் வெந்து கொண்டிருந்த கொண்டை கடலை”… தூக்கத்திலேயே உயிரிழந்த 2 வாலிபர்கள்… ஐயோ இப்படி ஒரு சம்பவமா..?
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கவனக்குறைவால் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பசாய் என்ற கிராமத்தில் உபேந்திரா (22), சிவம் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு உணவு ஸ்டாலை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை…
Read more