சகோதரிகளை நம்பி 1.5 கோடி பணத்தை இழந்த நபர்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் பழைய வண்ணார்பேட்டையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையே சேர்ந்த சகோதரிகளான சாமுண்டீஸ்வரி(45), சந்திரா(30) உட்பட 3 பேரின் அறிமுகம் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது. அவர்கள் மூன்று பேரும் தங்களின்…
Read more