சகோதரிகளை நம்பி 1.5 கோடி பணத்தை இழந்த நபர்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பழைய வண்ணார்பேட்டையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவர்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையே சேர்ந்த சகோதரிகளான சாமுண்டீஸ்வரி(45), சந்திரா(30) உட்பட 3 பேரின் அறிமுகம் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது.  அவர்கள் மூன்று பேரும் தங்களின்…

Read more

பிறந்தநாள் அதுவுமா இப்படி ஆகிட்டே…! விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. நண்பர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ்(20). அவரின் நண்பர் கதிர்(21).இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம்  இன்பராஜின் பிறந்தநாள். அன்று காலை இன்பராஜும், கதிரும்  மோட்டார் சைக்கிளில்…

Read more

லாரி மீது மோதிய பேருந்து…. பயங்கர விபத்தில் ஒருவர் துடிதுடித்து பலி… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்ற கணவர்…. தாய் தந்தை உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுக்காவை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி  7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயை இருந்தார். கடந்த 3ம் தேதி பெங்களூரிவில்ல் அந்த சிறுமிக்கும் காலிகுட்டை மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே…! பிளாஸ்டிக் யூஸ் பண்ண கூடாது…. கேரள அரசின் நடவடிக்கை…!!

கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் உபயோகிப்பதை குறைப்பதற்காக கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே முதற்கட்ட நடவடிக்கையாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை உபயோகிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து…

Read more

நள்ளிரவில் நுழைந்த 4 பேர்…. 75 வயது மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் தேவகாரன்பட்டியில் ஜெயலட்சுமி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 22 ம் தேதி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை கத்தியால்…

Read more

“ரகசிய தகவல்…” 2 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் மாங்குடி பாலாற்று பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மாங்குடி பாலாறு ஆற்றுப்பகுதிக்கு…

Read more

என்ன கொடுமை சார் இது…! கொளுத்தும் வெயிலில் பேருந்தை தள்ளி சென்ற பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் பவானி போக்குவரத்து கிளையிலிருந்து சூரம்பட்டு வலசு மடிக்கூண்டு பேருந்து நிலையம் வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பேருந்து ஒன்று  வழக்கம் போல சூரம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கூண்டு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தது.…

Read more

ஹிட்லர் மாதிரி இருக்காருப்பா…! எலான் மஸ்க்கின் புகைப்படம் வைரல்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா…!!

உலக பணக்கார பட்டியலில் ஒருவரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் புகைப்படம்  சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைபடத்தில் எலான் மஸ்க் வித்யாசமாக தோற்றம் அளிக்கிறார். அதாவது  தலை முடியின் பக்கவாட்டு பகுதி மற்றும் கீழ்பகுதி…

Read more

1 இல்ல 2 இல்ல பல லட்ச ரூபாய்…! யானை தந்தத்தை கடத்திய 5 பேர் கைது…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது  ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில்  அந்த வழியாக வந்தார். உடனே அதிகாரிகள் …

Read more

வலியில் அலறி துடித்த மனைவி….. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கருப்பசாமி- பாண்டிச்செல்வி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மது…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” விவசாயிகளின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கோவில்பாறை மலையடிவார பகுதியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கருப்பையா தனது இலவமர தோட்டத்தில் உடலில் படுங்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதேபோல தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“என்ன விட்டு போயிட்டியே…” 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த விபரீதம்…. மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கன்சோலியில் நவி மும்பை மாநகராட்சி பள்ளியில் ஆயுஷ் தர்மேந்திரா சிங் (14) என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் ராய்காட் மாவட்டம் கோபோழலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு சக மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றுள்ளார். இந்த…

Read more

இப்படியா ஆகணும்…! கணவர் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி, மகன்…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! வேலையை விட்டு தூக்கிய உரிமையாளர்…. ஊழியர்கள் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவர் துரித உணவகம் நடத்தி வந்தார். இந்த உணவகத்தில் கிடாரக் குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(21), கருத்தபாண்டி(20), முத்துராமன்(20) மற்றும் ஆம்பூரை சேர்ந்த துரை ஆகியோர் வேலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில்…

Read more

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று காலை 3.51மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலையில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட…

Read more

உதவி கேட்டது குத்தமா…? வாலிபர் செய்த காரியம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் மாவட்டம் தம்புரான் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் கடந்த 8-ம் தேதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு ராமச்சந்திரன்…

Read more

இப்போ மட்டும் நிற்குமா….? பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

14 வயது சிறுமிக்கு சித்திரவதை…. திருமணமான வாலிபரை கொன்று எரித்த தந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 26 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு…

Read more

“வேலை வாங்கி தருகிறோம்…” கணவன், மனைவியை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக கட்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி பாஜக மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் யெங் ஸ்போர்ட்ஸ்…

Read more

அடப்பாவிங்களா…! சமாதானம் பேச வந்த முதியவர் கொடூர கொலை…. வாலிபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(28). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு அருள் என்ற வாலிபர் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவரது ஸ்கூட்டரை கேட்டார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

என் மகனுக்கு பொண்ணு தர மாட்டியா…? தாய்மாமனின் மூக்கை உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்சாரி(40). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்சாரி தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(50) என்பவர் எனது மகனுக்கு…

Read more

Other Story