செல்போனை திருடிவிட்டு தப்பிய வாலிபர்கள்..‌ விபத்தில் சிக்கி படுகாயம்… போலீஸ் விசாரணை…!

கோவை மாவட்டம் இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம்(29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவுதம் கையில்…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…அழுகிய நிலையில் டி.எஸ்.பி யின் உடல் மீட்பு… நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  துரைசிங்கம்(65). இவர் ஆயுதப்படை பிரிவில் டி.எஸ்.பி யாக வேலை பார்த்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிவிட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து விட்டதால் துரைசிங்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் தனியாக…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் இன்பராஜ்(19). புதுக்கோட்டை மாவட்டம் செவகல்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பூவரசன்(18). இன்பராஜும், பூவரசனும் குளித்தலை மாவட்டத்திலுள்ள கருணாநிதி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…

Read more

“ஒரு சின்ன பிரச்சனை”… போலீஸ் ஸ்டேஷனில் மோதிய காவலர்கள்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் உதவி ஆய்வாளரிடம் காவல் ஆய்வாளர் கூறியதாக சொல்லி 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் நான்கு ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதி 1000 எங்கே என உதவி ஆய்வாளர்…

Read more

வெளியே சென்ற பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இரண்டு நாட்களுக்கு முன்பு சரஸ்வதி தன்னுடைய ஸ்கூட்டரில்  மார்த்தாண்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது களியக்காவிளை அருகே வந்த போது…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் பலி… கோர விபத்து…!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுதர்சன்(25) மற்றும் சுரேஷ்(27). நண்பர்களாகிய இருவரும் நேற்று தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுரண்டைக்கு சென்று விட்டு செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆய்க்குடி வழியாக வரும்போது சுரேஷ் வண்டியை ஓட்டினார். அதே…

Read more

“உல்லாசமாக இருக்கலாம்”… திருமண தகவல் மையம் என்ற பெயரில் கணவன் மனைவி செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாக்கியம்(51)- பழனிசாமி(54) தம்பதியினர். பழனிசாமி பாக்கியத்தின் இரண்டாவது கணவர். இருவரும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினத்தில் திருமண தகவல் மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தனர். கதிரேசன்(38)என்பவர் மேட்டூர் தொழில் பேட்டையில்…

Read more

சுற்றுலா வந்த மலேசிய தம்பதி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!!

மலேசியாவைச் சேர்ந்த ஜி.லோகன் -சுப்பம்மா தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தனர். இந்த தம்பதியினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும்…

Read more

“இரண்டு பெண் குழந்தைகள்”… கணவர் இல்லாமல் பரிதவிக்கும் மனைவி… மாவட்ட ஆட்சியரிடம் நிதி உதவி கோரி மனு…!!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றபோது…

Read more

“வேறு பெண்னுடன் பழக்கம்”… சிறுமியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட காதலன்… நடந்தது என்ன? பகீர் பின்னணி…!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமாகோபா(19)தன்னுடைய வீட்டின் அருகே வசித்த யாஸ்மதி போபாங்(17) என்ற சிறுமியை சில மாதங்களாக காதலித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோபா சிறுமியை ஜார்கண்டிலிருந்து குன்றத்தூருக்கு அழைத்து வந்து நந்தம்பாக்கம் பகுதியில் வாடகை வீடு எடுத்து…

Read more

“சரியான வேலை இல்ல”… விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பள்ளியாடி கிராமத்தில் அசோகன்(51) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(23) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.ஏ படித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் ரொம்ப நேரமாகியும் அறையை…

Read more

“போலீஸ்காரர் மீது சந்தேகம்”… மகளை காணாமல் பரிதவிக்கும் விவசாயி… தீவிர விசாரணை…!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதான எம்.ஏ பட்டதாரி மகள் ஒருவர் உள்ளார். கடந்த 3-ம் தேதி இந்த பெண் திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல்…

Read more

“மொத்தம் 3.5 கிலோ தங்க கட்டிகள்”…. நகை கடை உரிமையாளரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள்… போலீஸ் அதிரடி…!!

கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் பகுதியை சேர்ந்த சேதன் குமார் என்பவர் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 2-ம் தேதி சென்னைக்கு வந்த இவர் சுமார் 3.2 கோடி மதிப்பிலான 3.5 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். பின்பு காரில்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த முதியவர்கள்…குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு(62). அதே பகுதியில்   பழனி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இருவரும் ஆம்பூரை அடுத்த புது கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்பு கோவிந்தாபுரத்தில் இருந்து ஆம்பூருக்கு…

Read more

“நீங்களே இப்படி செய்யலாமா”… மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய அறை கண்காணிப்பாளர்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கில மொழி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்… சோகத்தில் குடும்பத்தினர்…!

சென்னை மாவட்டம் தரமணியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தர்ஷன்(19) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் ரோட்டில் யாருமில்லாததால் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார். இந்த நிலையில் தலையில்…

Read more

“மூக்கு, வாயில் ரத்த கசிவு”… போலீஸ்காரருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜேந்திரன்(51). இவரது மனைவி மகாலட்சுமி, மகள் ஸ்ரீஜா. ராஜேந்திரன் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று ராஜேந்திரன் மண்ணுக்குமுண்டான் பகுதியில் விசாரணைக்காக…

Read more

“எங்களை விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…

கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜார்ஜ் நெல்சன்(34). கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜ் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக விரைவு ரயில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் விழுப்புரம் அருகே சென்ற போது…

Read more

டிராக்டர் மீது மோதிய லாரி… மூன்று பெண்கள் துடிதுடித்து பலி… கோர விபத்து…!

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஆண்டு தோறும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் வீட்டு உபயோகத்திற்காக அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி வந்தனர். அதனால் மண்ணச்சநல்லூர் அரிசி ஆலையில் அரிசி வாங்குவதற்காக 20…

Read more

“இதெல்லாம் அநியாயம்”… வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் அரக்கோணத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே ஜோசப் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டு மின்…

Read more

நூறாண்டுகள் பழமை வாய்ந்த பாலம்… விபத்தில் சிக்கிய அரசு பேருந்து… நூலிலையில் உயிர் தப்பிய பயணிகள்… பொது மக்களின் கோரிக்கை…!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடி கிராமத்தின் ஏரியின் வளைவில் பழமை வாய்ந்த பாலம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பாலத்தின் வயது சுமார் நூறு ஆண்டுகளை கடந்ததாகும். இந்த பாலத்தின் வழியாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் பாலத்தின்…

Read more

“எஸ்கேப் ஆக பார்க்கிறீங்களா”… பெண்கள் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ஆல்வின். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஜி ஆசாரி பள்ளத்தில் உள்ள வங்கியில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து…

Read more

ரயிலில் குழந்தையுடன் விளையாடிய நபர்… கண் அசந்த பெற்றோர்… அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வேலை காரணமாக கேரளாவில் உள்ள அலுவா நகருக்கு ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நபர் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் தூங்கிய பிறகு…

Read more

வீடு வீடாக சென்று ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர்… இதை செய்தால் கடும் நடவடிக்கை… பொதுமக்களுக்கு அறிவுரை…!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை கிராமத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகிறதா என பார்வையிட்டார். மேலும் குப்பைகளை மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்-பூஞ்சோலை(36) தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சிதா(17) என்ற மகளும், ராஜீவ்(9) என்ற மகனும் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு பூஞ்சோலை தனது இருசக்கர வாகனத்தில் மகள், மகனுடன் பொன்னமராவதிக்கு…

Read more

“நீங்களே இப்படி பண்ணலாமா…” போதைப்பொருள் கடத்திய பெண் காவலர்…. அதிரடி நடவடிக்கை…!!

பஞ்சாப் மாநிலத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக மூன்று மாத காலத்திற்குள் மாற்ற போவதாக முதல் மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். அதனால் பஞ்சாப் மாநிலம் முழுவதுமாக போதை பொருள் தடுப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை…

Read more

பயங்கரமாக மோதிய கார்….! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்…. விசாரணையில் தெரிந்த தகவல்….!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை அருகேயுள்ள தீயணைப்புதுறை நிலையம் எதிரில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலை டீக்கடை அமைந்துள்ள சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீதும், டீக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த…

Read more

அசால்ட்டாக நடந்து சென்ற புலி….. ஷாக்கான வாகன ஓட்டிகள்…. வைரலாகும் புகைப்படம்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலைகளில் உலா வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று காட்டை விட்டு வெளியேறியது. அது திம்பம்…

Read more

நடைப்பயிற்சி சென்ற நபர்.‌‌.. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் சாய் நகரில் தன்ராஜ்(42) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் தன்ராஜ் துரைப்பாக்கம் பல்லாவரம் சாலையில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில்…

Read more

“என்ன விட்டு போயிட்டியே…” மகளை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் உபாசா புகான்(28) என்ற இளம்பெண் தனது தாயாருடன் வசித்து வந்தார். முன்னாள் மந்திரியான பிரிகு குமாரின் மகள் தான் உபாசா புகான். கடந்த 2006 ஆம் ஆண்டு உபாசா வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே…

Read more

“அலறிய பெண்கள்”…. விடுதி முன்பு நிர்வாணமாக ஆபாச நடனம் ஆடிய வாலிபர்…பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என பல்வேறு இளம்பெண்கள் மகளிர் விடுதியில் தங்கி உள்ளனர். அந்த விடுதியின் முன்பு வாலிபர் ஒருவர் நிர்வாணமாக நின்று ஆபாச நடனமாடினார். அதனைப் பார்த்த…

Read more

“நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்”… தந்தையின் உடலை பார்த்து கதறிய மகள்… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நிலையப்பட்டி கிராமத்தில் கருப்பையா(46) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்து விட்டதால் கருப்பையா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று…

Read more

சட்டவிரோதமான செயல்… பெண் உட்பட 6 பேர் கைது… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடியில் நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே அவர்களது…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்… கல்லூரி மாணவன் பலி; 3 பேர் படுகாயம்… கோர விபத்து..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு முள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் கோபி கண்ணன்(20). கடந்த சனிக்கிழமை கோபி கண்ணன் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம்…

Read more

“பணம் கொடுத்தா லீவு தருவேன்”… உதவி கமாண்டன்ட் செய்த காரியம்….உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் முத்துக்கிருஷ்ணன்(57) என்பவர் 13-வது பிரிவில் உதவி கமாண்டமாக வேலை பார்த்து வ ருகிறார். இவர் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டாலியனில் வேலை பார்ப்பவர்கள் விடுமுறை மற்றும் பர்மிஷன்…

Read more

“எங்களுக்கு டைம் வேணும்”… அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்… பரபரப்பு சம்பவம்…!

சென்னை மாவட்டம் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள குளத்தை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதனால் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் வருவாய்…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு… வாலிபரின் கொடூர செயல்….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது தோட்டத்தில் வயர் திருடு போனது. அதனை அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(35) என்பவர் திருடியதாக வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(45) முருகனிடம் கூறினார். இதனை…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. 25 பேர் அதிரடி கைது…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மாறி,மாறி… முதியவர் உள்பட 4 பேர் செய்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திருச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி வசித்து வருகிறார்.கடந்த பல நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பெரமங்கலத்தை சேர்ந்த பெ.செல்வராஜ்(55), முத்து(64), து. செல்வராஜ்(55) மற்றும் திருவெள்ளறையைச் சேர்ந்த ராம்ராஜ்(45) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. துடிதுடித்து இறந்த தொழிலதிபர்…. கோர விபத்து….!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் மூர்த்தி(49) என்பவர் வசித்து வந்தார். தொழிலதிபரான மூர்த்தி சங்ககிரியில் உள்ள கார் விற்பனையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பும் போது வேடசந்தூர்…

Read more

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்..! கணவரை இழந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் கண்ட்ஹை கிராமத்தில் கணவரை இழந்த பெண் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவ…

Read more

“கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயன்ற போது”… தடுத்ததால் கயிறு கட்டி இழுத்துச் சென்ற குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியில் கருப்பையா மீனாட்சியம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தை கடந்த 1973-ல் மாவட்ட நிர்வாகம் 19688 ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் கருப்பையா தனது நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு…

Read more

“தங்க வேலுக்கு வயசு 75″… செப்பு பட்டயத்தில் தெரிந்த ஆச்சரிய உண்மை… அசத்திய கல்லூரி மாணவி…!!

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் மீது மக்கள் கொண்ட பக்தியால் நேர்த்திக்கடனாக விலை உயர்ந்த பொருட்களை நன்கொடையாக செலுத்தி வந்தனர். அந்த வகையில் வைரம் பதித்த தங்கவேல் ஒன்று…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… 44 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் டிரைவர் கார்த்திக்(33)பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதேசமயம் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் விஜயகாந்தன்(39)என்பவர்…

Read more

கால்வாயில் கவிழ்ந்த கார்…. 3 பேர் துடிதுடித்து பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து..!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமில்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் சென்ற பாதையில் சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மாற்று பாதையில் கார் சென்றது.…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…?? வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகம் நகரமைப்பு பிரிவில் சுப்பிரமணியம்(45) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கோபி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரான வருண் என்பவர் தான் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என…

Read more

கடனை கொடுக்க சென்ற நபர்… 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்….நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சேகர் ஒரு நபரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பதற்காக சேகர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நபரின் 17…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு…” கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 15 தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள கல்லூரியில் சோதனை நடத்தினார்.…

Read more

கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்…. என்னவா இருக்கும்…? கடலோர காவல் படையினர் சொன்ன தகவல்….!!

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள சாமியார் பேட்டை கடற்கரை மற்றும் வேலங்கிரியன் பேட்டை கடற்கரை இரண்டிற்கும் இடையில் உள்ள கடலில் மிகப்பெரிய அளவிலான மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

“2 பிஞ்சு குழந்தைகள்…” வெளிநாட்டில் கணவர்… இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில்…

Read more

Other Story