சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 3000 அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் nats. education.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள் அல்லது அலுவலகங்களில் நடைபெறும். ஆட்டிடியூட் மற்றும் கணினி அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.